அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து குறித்து சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், திரு.அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி… Continue reading ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை
Tag: திமுக தலைவர் கருணாநிதி
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி
தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளாகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'திமுக ஆட்சியில் 2008 ஜனவரி 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றினார். அந்த உரையில், தை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து, அதனை அரசு நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, அந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம்… Continue reading தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும்: கருணாநிதி
நெருக்கடியில் தமிழகத்தின் நிதிநிலைமை; புள்ளிவிவரங்களுடன் கருணாநிதி அறிக்கை!
நெருக்கடியில் தமிழகத்தின் நிதிநிலைமை இருப்பதாக புள்ளிவிவரங்களுடன் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. நாளேடுகளிலும், வார இதழ்களிலும் அதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் ஆட்சியினரிடமிருந்து எந்தவிதமான விளக்கமோ பதிலோ இதுவரை வரவில்லை. குறிப்பாக ஆங்கில நாளிதழ், இந்து, 31-12-2014 அன்று "T.N. facing financial crunch - CM admits to Limited Sources of Revenue" என்ற… Continue reading நெருக்கடியில் தமிழகத்தின் நிதிநிலைமை; புள்ளிவிவரங்களுடன் கருணாநிதி அறிக்கை!
கோபாலபுரம் வந்து தாயின் நலம் விசாரித்தார் அழகிரி: கருணாநிதியை சந்திக்கவில்லை
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, ஆறு மாதங்களுக்கு முன்பு, பல்வேறு பிரச்சினைகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரி, மகள் கயல்விழி ஆகியோருடன், நேற்று நண்பகல் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து, தனது தாய் தயாளுவை சந்தித்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார். அவர் வந்த நேரத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார். கருணாநிதியை சந்திக்காமல்… Continue reading கோபாலபுரம் வந்து தாயின் நலம் விசாரித்தார் அழகிரி: கருணாநிதியை சந்திக்கவில்லை
ஜெயலலிதாவுக்கு ஆதரவான போராட்டங்கள்: கருணாநிதி கடும் கண்டனம்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவான போராட்டங்கள்: கருணாநிதி கடும் கண்டனம்