இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரா. நடராஜன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாகித்ய அகாதமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாதமி விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழில், விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கு பால சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து எழுத்தாளர் இரா. நடராசன் பேசும்போது, ‘கடந்த 20… Continue reading எழுத்தாளர்கள் இரா.நடராசன் மற்றும் ஆர். அபிலாஷுக்கு சாகித்ய அகாதமி விருது!
Tag: குழந்தை இலக்கியம்
குழந்தைகளுக்காக பாட்டி சொன்ன கதைகள்!
செல்வ களஞ்சியமே - 68 ரஞ்சனி நாராயணன் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயம் கதை கேட்பது. பெற்றோர்கள் யாரவது ஒருவருக்கு கதை சொல்லத் தெரிந்திருந்தால் போதும் வெகு சுலபமாக குழந்தையை சமாளித்து விடலாம். உங்கள் சின்ன வயசு அனுபவங்களையே கதையாகச் சொல்லலாம். இல்லை பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தையை நாயகன், நாயகியாக வைத்து எண்ணற்ற கதைகளைப் புனையலாம். உங்கள் குழந்தை சாப்பிட படுத்துகிறதா? அடுத்த வீட்டுக் குழந்தை அதேபோலச் செய்கிறது என்று கதை அளக்கலாம் (அவர்கள் காதில் விழாதவாறு!)… Continue reading குழந்தைகளுக்காக பாட்டி சொன்ன கதைகள்!
த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன. 2013இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். குறும்பட ஆவணப்படங்களுக்கான பரிசுக்கும் 2013இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும். எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/ படத் தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு… Continue reading த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!