கான்கிரீட் கலைப்பொருட்கள் செய்முறை குறித்து பார்த்து வருகிறோம். இதில் அனைவராலும் செய்ய முடிந்த ஒன்று இலைகள் போன்ற கான்கிரீட் கலைப் பொருட்களை உருவாக்குவது. இதற்குத் தேவை உங்களுக்குப் பிடித்த ஒரு இலை, மணல், சிமெண்ட் கலந்த கலைவை மட்டும்தான். சிறிய இலைகள், அகலமான இலைகள், ஐந்து விரல்களைப் போன்ற இலைகள் , வட்டம், நீள் சதுரம் என பல வடிவ இலைகளை நீங்கள் பயன்படுத்தலாம். மணல், சிமெண்டை நீர் சேர்த்து கலக்கவும். ஒரு சமதளமான மரப்பலகை அல்லது… Continue reading செய்து பாருங்கள்: கான்கிரீட் இலைகள்
Tag: இன்றைய முதன்மை செய்திகள்
கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்!
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே! உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்!
குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!
செல்வ களஞ்சியமே - 95 ரஞ்சனி நாராயணன் நாம் எல்லோருமே நம் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும், செல்வந்தராக ஆக வேண்டும், பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும், வன்முறை, கொடூரங்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை இரக்கம் உள்ளவர்களாக, மெல்லிய உணர்வுகள் கொண்டவர்களாக வளர்ப்பது வெற்றி, செல்வம், பிரபலம் இவற்றை விட மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறை, மற்றவர்களிடம் மரியாதை, இரக்க குணம் இவைகளை எப்படிக்… Continue reading குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!
பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்?
செல்வ களஞ்சியமே -94 ரஞ்சனி நாராயணன் பிறந்த நாள் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய நாள்.அதுவும் குழந்தைகளுக்கு தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவது ரொம்பவும் குஷியைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி. பள்ளிக்கு இனிப்புகள் அல்லது சாக்லேட்டுகள் வாங்கி எடுத்துபோவது, அன்று ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு புது உடை உடுத்துக் கொண்டு போவது என்று வானில் பறக்கும் மனநிலையில் இருப்பார்கள். ஒருகாலத்தில், மாலை வேளையில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கமும் சிலரிடம் இருந்தது. ஒரு குழந்தையை சந்தோஷப்படுத்துவது என்பதற்காகவே… Continue reading பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஏன் இவ்வளவு ஆடம்பரம்?
சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்
சித்திரை சமையல் தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப் இனிப்பான மாம்பழம் - 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - இரண்டரை தேக்கரண்டி தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - 3… Continue reading சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்