எழுத்தாளர் சுகிர்தராணி திரைப்படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஆசிரியர்களை இவ்வாறு மோசமாக சித்தரிப்பது அதுவும் நகைச்சுவைக்காக என்னும் மனநிலை எவ்வாறு வாய்க்கிறது என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் தமிழாசிரியர்களும் ஆசிரியைகளும் இயல்புக்கு மாறானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். பேராசிரியர்கள் என்றால் சிடுமூஞ்சிகளாகவும், கரும்பலகையில் கணக்குப் போடத் தெரியாமல் விழிபிதுங்கி அசடுவழிபவர்களாகவும், முழுக்கால்சட்டை அணிந்தவர்கள் எனில் ஜிப் போட மறந்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். தமிழாசிரியர்கள் என்றால் அப்பாத்திரங்களில் நடிக்கவைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களே. அர்த்தமற்ற பேச்சுகள், கெக்கே பிக்கே சிரிப்பு, அசட்டுத்தனமான… Continue reading கவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்!
Tag: ஆசிரியர்கள்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு ஏழு சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும் ஏழு சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த உயர்வின் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர்… Continue reading தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
குழந்தைகளின் தேவையை புரிந்து கொள்வோம்!
செல்வ களஞ்சியமே - 58 ரஞ்சனி நாராயணன் ‘பொய் சொல்லக்கூடாது பாப்பா -என்றும் புறம்சொல்லலாகாது பாப்பா’ என்று பாரதி சொன்னாலும், இந்தப்பாட்டை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தாலும் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக பொய் சொல்லுகிறார்கள்; புறம் சொல்லுகிறார்கள். பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்? நிறைய செய்ய முடியும். நான் உனக்கு இருக்கிறேன், கவலைப்படாதே என்ற நம்பிக்கையை குழந்தைகளின் மனதில் முதலில் விதைக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவை பெற்றோர்களின் முழு கவனம். அதைப்பெற இயலாதபோது, தங்களின் தேவைகளை பெற்றோர்கள்… Continue reading குழந்தைகளின் தேவையை புரிந்து கொள்வோம்!
பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?
செல்வ களஞ்சியமே பகுதி 2 நேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார். ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா?’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார். சிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர் வந்தது. துறவி தேநீர் ஜாடியை எடுத்து அதிலிருந்த… Continue reading பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?