நோய்நாடி நோய்முதல் நாடி - 49 ரஞ்சனி நாராயணன் சுமார் இரண்டு மாதங்களாக இந்தத் தொடரை எழுத முடியாத சூழ்நிலை. மறுபடியும் இப்போது ஆரம்பிக்கிறேன். சொந்தக் கதையை சொல்லிவிட்டு பிறகு தொடரலாம் என்று நினைக்கிறேன். ஒரு முறை தொண்டைப்புண்ணுடன் ஜுரமும் சேர்ந்துகொண்டு வழக்கம்போல காது கொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்தது. மருத்துவர் சொன்னார்: ‘ஜுரம் இறங்கிய பின் வாருங்கள். காதுகளில் சேர்ந்திருக்கும் குரும்பை எடுத்து விடலாம். அதற்கு முன் ஒரு வாரத்திற்கு தினமும் இரவு படுக்கப்போகும் முன்… Continue reading ஒலி மாசு நம்மை எப்படி பாதிக்கிறது?