அமெரிக்காவின் சமவுடைமையாளர்!
விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு
விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் … தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன. சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்… Read More ›
இன்று 66-வது குடியரசுத் தினம்!
நாட்டின் 66-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக, முப்படைகளைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவலர் படைகளின் அணிவகுப்பும் இடம்பெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிசெல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்றார்…. Read More ›
மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா!
திமுக தலைவர் மு.கருணாநிதி மொழிப் போர்த் தியாகிகள் நினைவு நாள் – வீர வணக்க நாள் – அந்த நாளை, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப்போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவுபடுத்தி வருகிறார்கள். அது போல இந்த ஆண்டும் தமிழகம் முழு வதிலும் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள கழக மாணவரணிச் செயலாளர், தம்பி இள…. Read More ›
ஒபாமா வருகையைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிறார். இதற்கு பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டபோது, போலீஸார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சௌந்திரராஜன்… Read More ›
குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகுவேன்: தயாநிதி மாறன்
தொலைபேசி இணைப்பு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியுடன் விவாதிக்கத் தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்துவிட்டு வரும்வரை, மானநஷ்ட வழக்கு தொடர்வது பயன்தராது என்பதால் தான், ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடரவில்லை என விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடி விவாதத்துக்கு தயாரா என்ற குருமூர்த்தியின் அறைகூவலை ஏற்க தாம் தயாராக இருப்பதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு… Read More ›
இந்தியா வந்தார் ஒபாமா!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று அதிகாலை மூன்று நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிசேல் ஒபாமாவும் வந்தார். இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஒபாமாவின் வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் வருகையால் தலைநகர் டெல்லி போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போலீசார்… Read More ›
பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,’தமிழகத்தில் 19 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிநியமனத்தில் அனைத்து மட்டத்திலும் முறையான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. பல்கலைக் கழகங்களில் பயிற்றுவித்தல் மற்றும் பயிற்றுவித்தல் அல்லாத பிற பணியிடங்கள் அனைத்தையும் துணைவேந்தர் அவர்களே நிரப்பிக்கொள்ளும் அதிகாரம் படைத்த அமைப்பாகவே பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி நியமனங்களில்… Read More ›
விமான எரிபொருள் ரூ.57.45, பெட்ரோல் ரூ.61.38!
இந்திய வரலாற்றில் முதன்முறையாக விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த உலகிலும் இப்படி ஒரு பொருளாதார நிலைப்பாட்டை எந்த ஒரு அரசும் மேற்கொண்டிருக்குமா என்பது ஐயமே? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால்… Read More ›
ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி : ஜி. ராமகிருஷ்ணன் அறிவிப்பு
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமக்கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், ‘ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். கட்சியின் சார்பில் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள க. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும். க. அண்ணாதுரை (வயது 42) +2 வரை படித்துள்ளார். 1988ம் ஆண்டு… Read More ›
கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு பெற்றுத்தந்த வழக்கறிஞர்!
கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள்: போப் ஃபிரான்சிஸ்
சென்னையில் 11 அடுக்கு கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 18 ஆனது
இடிந்து விழுந்த 11 அடுக்கு கட்டடத்தின் உண்மையான உரிமையாளர் யார்?
டாஸ்மாக்கிற்கு எதிராக ஒரு பெண்ணின் போராட்டம்!
இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!
புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி
மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்பு
நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு
‘‘ஏழைகளைப் பற்றி எழுதுவதால் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா?’’ கேட்கிறார் ஜோ டி குரூஸ்
நரேந்திர மோடி ஆசி பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்
அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா!
மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!
தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?
இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்
மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?
வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி?
பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்களா?
தேர்தலில் நிற்பது கேவலமான செய்கையா? : சுப. உதயகுமாரன்
அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள்!
பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!
உலக அரங்கில் தமிழக மாணவர் போராட்டம்!
ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமை தாங்கும் நமீதா!?