வில்வ மரம் வேகமாக, நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என்று வாசகர் நந்தகுமார் கேட்டிருக்கிறார். வில்வ மரத்துக்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை; மற்ற மரங்கள், செடிகளை வளர்க்கும் முறையிலேதான் இதையும் வளர்க்க வேண்டும். வில்வ செடி நடும் முன், ஓரளவுக்கு வெயில் விழக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அடுத்து, செடியின் அளவுக்கேற்ப, குழியைப் பறித்து அதில் மண்ணுடன் எழு கலந்து போட்டு அதில் செடியை நடுங்கள். மண்ணின் தன்மை, வெயிலின்… Continue reading வில்வ மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
Category: வீட்டில் வளர்க்கும் செடிகள்
பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2
வீட்டுத் தோட்டம் : சீசன் - 2 பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம். பாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான… Continue reading பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2
வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!
வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் வளர்ப்பது, இயற்கை பூச்சி கொல்லி… Continue reading வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!
வீட்டுத்தோட்டம் – சீசன் பூ செடிகள் வளர்ப்பு!
இனி மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது... வீட்டுத் தோட்டத்தில் கண்கவர் பூ செடிகளை வளர்க்கலாம். சாமந்தி, செவ்வந்தி, மல்லி என சீசன் செடிகள் பூக்க ஆரம்பிக்கும். இவற்றில் மல்லியைத் தவிர, நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் சாமந்தி, செவ்வந்தி போன்றவை 3 முதல் 6 மாதம் வரை மட்டுமே வெப்பமான சூழ்நிலைகளில் வளரும். இவற்றை அலங்காரத்துக்கென பயன்படுத்தலாம். சதுர அல்லது செவ்வக வடிவ தொட்டியில் நான்கு அல்லது மூன்று விதமான சாமந்தி செடிகளை நடலாம். பார்க்க அழகாக இருப்பதோடு, 6 மாதங்கள்… Continue reading வீட்டுத்தோட்டம் – சீசன் பூ செடிகள் வளர்ப்பு!
வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!
வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். இந்தப் பயிற்சி பற்றி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் பேசுகிறார்... http://www.youtube.com/watch?v=o9QCjw1T_nM தமிழ்நாடு வேளாண்மைப்… Continue reading வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!