முதல் பெண்கள் - சர்ளா தக்ரால் (1914 – 2009) ஞா. கலையரசி சர்ளா தக்ரால் 1936 ஆம் ஆண்டு, ஜிப்ஸி மோத் (Gypsy Moth) என்ற விமானத்தை இயக்கி, விண்ணில் பறந்து சாதனை செய்த போது அவர் வயது 21! விமானப் பயணம் செய்வதே கனவாக இருந்த அக்காலத்தில், அதை ஓட்டுவதைப் பற்றிக் கற்பனை செய்ய முடியுமா என்ன? அதுவும் துணிவும் வீரமும் மிக்க ஆண்களால் மட்டுமே முடியும் என்று நம்பிய சாகசம் மிகுந்த ஒரு… Continue reading இந்தியாவின் முதல் பெண் விமானி!
Category: பெண்கல்வி
பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்
மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை!
'பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்' அறிவியல் படித்தவர்கள் ஆண்-பெண் சமத்துவத்தை உணர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். மடாதிபதிகளைப் போலவும் காலம்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிய ஆணைப் போலவும் சிந்தனை கொண்டவர்கள் அறிவியலாளர்களாகவும் நோபல்… Continue reading ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை!
பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!
பட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Continue reading பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!
இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!
இதுவும் கடந்துபோகுமோ? ஜோ. ராஜ்மோகன் பொள்ளாச்சியில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபைக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் நள்ளிரவில் 10 மற்றும் 11 வயதுள்ள இரண்டு சிறுமிகளை சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி தூக்கிச் சென்று அருகில் இருந்த கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இக்கொடுமைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஆழ்ந்த கவலையையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட் டத்தில் உள்ள கட்ரா கிராமத்தில் கடந்த மே… Continue reading இன்னும் எத்தனை பெண்களை கொல்வீர்கள்!