கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது. இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறிவருகிறது. இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.